தென்காசி நீதிமன்றம் உத்தரவு…?
தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை தென்காசி, செப் – 21 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணை…










