ஒரு இரு சக்கர வாகனத்தில் 6 கல்லூரி மாணவர்கள் பயணம் – நடவடிக்கை தேவை…?
சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் – பொதுமக்கள் கவலை சுரண்டை:தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை புது மார்கெட்…






