Tue. Jul 22nd, 2025



*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்*

*பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை இழுத்ததின் காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையிலிருந்து புறப்பட்டு சென்றது :*

மதுரை ரயில் நிலையத்தில் வேறு முதல் வகுப்பு ஏசி மாற்றிக் கொடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமாரி சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தற்போது (16.03.2025) சென்று கொண்டிருக்கிறது..🐁

By TN NEWS