வேலூர் மாவட்டம், நவம்பர் 19:
கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி வாய்ப்புகள், கல்வியில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர் தனது உரையில் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், வெ. பொன்ராஜ், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், உட்பட கல்வி மற்றும் நிர்வாக துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே. வி. ராஜேந்திரன்
வேலூர் மாவட்டம், நவம்பர் 19:
கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி வாய்ப்புகள், கல்வியில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர் தனது உரையில் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், வெ. பொன்ராஜ், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், உட்பட கல்வி மற்றும் நிர்வாக துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே. வி. ராஜேந்திரன்
