முழு கொள்ளளவை எட்டிய செருவங்கி பெரிய ஏரி.
குடியாத்தம், அக்டோபர் 25:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த செருவங்கி பெரிய ஏரி தொடர்ச்சியான மழையால் தற்போது முழுக் கொள்ளளவை எட்டி, ஏரி கரையோரம் நீர் வழிந்தோடுகிறது. இந்தச் சிறப்பை முன்னிட்டு வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத்…










