திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் வங்கதேசத்தவர்கள் வழக்கில் தீர்ப்பு…!
சிறை நாட்களே தண்டனை, அபராதம் ரூ.100; நாடு கடத்த அரசு நடவடிக்கை; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கி தனியார் மில்லில் வேலை செய்து வந்த 31 வங்க தேசத்தவர்கள் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில்…