Tue. Oct 7th, 2025

Category: TN

குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனை – 15 பேர் வலைவீசி கைது.

கார், 40 மாத்திரை அட்டைகள், 5 ஊசிகள் பறிமுதல் வெலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த 15 பேரை போலீசார் வலைவீசி கைது செய்துள்ளனர். மேலும், காரும் உட்பட அதிகளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.…

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 4 ஆண்டு சிறை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, தனது…

சுந்தரபாண்டியபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

. தென்காசி, செப்டம்பர் 11 தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா, உதவி…

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து…!

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து: ஒன்றிய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், 24 முக்கிய கனிமங்கள்…

குடியாத்தத்தில் போதை மாத்திரைகள், ஊசிகள் வைத்திருந்ததாக 4 இளைஞர்கள் கைது.

குடியாத்தம், செப்டம்பர் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெரும்பாடி பகுதியில் சில இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்துவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில், உதவி ஆய்வாளர்…

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – செப்டம்பர் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 27, 28-வது வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்டம்பர் 11) காலை பேரணாம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் சஸ்பெண்டை கண்டித்து கருப்பு பேட்ஜ் போராட்டம்.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சார்பதிவாளர் (பொறுப்பு) காட்டுராஜா மற்றும் கடலூர் மாவட்டம் வடலூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் இன்று (செப்.11) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

பேரணாம்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:பேரணாம்பட்டு பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில், காவல்துறை இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,…

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:குடியாத்தம் வட்டம் மேல் முட்டுக்கூர், செருவாங்கி, செட்டிகுப்பம், ராஜா குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி…

ஒரு இரு சக்கர வாகனத்தில் 6 கல்லூரி மாணவர்கள் பயணம் – நடவடிக்கை தேவை…?

சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் – பொதுமக்கள் கவலை சுரண்டை:தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை புது மார்கெட்…