Fri. May 29th, 2026

Category: கல்வி

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – சேத்து வண்டை பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று (நவம்பர் 20) காலை மாணவர்களுக்கான சுதேசி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியதுடன், “சுதேசி வாழ்வியல் நமது கடமை……

துவக்கப்பள்ளி முடக்கப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம் — குடியாத்தம் பரதராமி துவக்கப்பள்ளியில் 50 நாட்களாக மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அச்சத்தில், பள்ளி செயல்பாடு பாதிப்பு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த 50 நாட்களாக மழைநீர் மற்றும்…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்: மாவட்ட…