Thu. Jul 24th, 2025

திருப்பூர் ஜன 28,,

*பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் துர்நாற்றத்துடன் ஆராக ஓடுகின்றது.*

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்தி நகரிலுள்ள 1 வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கடந்த 2 நாட்களாக சாலையில் ஆறாக ஓடுகின்றது இதன் காரணமாக பகிரங்கமாக துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள், பெண்கள்   பொது மக்கள் வசிக்க முடியாத அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS