Thu. Nov 20th, 2025

வேலூர்: எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் & மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், பவன் உள்விளையாட்டு அரங்கம்
🎯 இரு நாட்கள் நடைபெற்ற ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி – வெற்றியாளர் அணிகள் மற்றும் பரிசுகள் வழங்கல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவன் உள்விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் 28, எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் மற்றும் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியை இரண்டு நாட்கள் தொடர் நடத்தியது.

போட்டிக்கு மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் தலைமையிட்டார்.

போட்டியை துவக்கியோர்:

ஒன்றிய குழு உறுப்பினர் இமகிரி பாபு

ஒன்றிய குழு உறுப்பினர் & நகர காவல் ஆய்வாளர் ருக்மாகதன்

அரசு வழக்கறிஞர் லோகநாதன்

நகர மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன்


ஊராட்சி மன்ற தலைவர்கள்:

மோகன் சுந்தர்

தோன்றல் நாயகன்


நடுவர்களாக:

கோபாலன், மோகன், சிவராமன், பாஸ்கர், முத்து

அமைச்சூர் கபடி கழக பொருளாளர் அம்மன் ரவி


உணவு வழங்கல்: எவரெஸ்ட் கபடி கழகத்தின் சார்பில் அனைத்து போட்டியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

🏆 வெற்றி பெற்ற அணிகள்

ஆண்கள் அணி: பி ஆர் ஏ திருவலம், ஜோக்கர் காமராஜ்புரம், ராஜன் பேர்ணாம்பட்டு, படையப்பா

பெண்கள் அணி: ஆசியன் போர்ட்ஸ் வேலூர், குயின்ஸ் வேலூர், D.K.M. காலேஜ் வேலூர், D.K. ஸ்போர்ட்ஸ் பேர்ணாம்பட்டு


பரிசுகள்: வெற்றியாளர் அணிகளுக்கு பண பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்: ஜெயேந்திரன், அஜய், சுரேந்திரன், தரணி

🖋️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கேவி ராஜேந்திரன்

 

By TN NEWS