Wed. Oct 8th, 2025

Category: TN

குடியாத்தத்தில் அமைச்சூர் கபாடி கழக ஆலோசனை கூட்டம்.

வேலூர் மாவட்டம், ஆகஸ்ட் 27:குடியாத்தத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் அமைச்சூர் கபாடி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கபாடி விளையாட்டின் வளர்ச்சி, நடுவர் குழுவின் பங்கு, மற்றும் இளைஞர்களை கபாடி விளையாட்டில் ஈர்க்கும் வழிகள் குறித்து விரிவாக…

தமிழ்நாடு காவல்துறை DGP மாற்றமா?

👮‍♂️ தமிழ்நாட்டின் புதிய டிஜிபி வெங்கட்ராமன்? சங்கர் ஜிவால் ஓய்வு – அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்…? தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக, மாநிலத்தின் புதிய டிஜிபி பதவிக்கான…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

🚔 திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் பதற்றம்: போலீஸ் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டி பகுதியில், போலீசார் விதித்த தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற…

புதிய மாற்றங்கள் – போக்குவரத்து விதிகள்…!

🚦 பழனி நகரில் போக்குவரத்து விதிகளில் புதிய மாற்றங்கள்: “முக்கிய பகுதிகளில் சிக்னல்கள், ஒருவழி பாதைகள்” – டிஎஸ்பி தனன்ஜெயன் தகவல்: பழனி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

“நீலக் கொடி சான்றிதழ்” தமிழ்நாடு கடற்கரைகள்…!

🌊 தமிழ்நாட்டின் கடற்கரைகள் சர்வதேச தரத்துக்கு: தூத்துக்குடி உள்பட 6 கடற்கரைகளில் “நீலக்கொடி” திட்டம் தொடக்கம். தமிழ்நாட்டின் அழகிய கடற்கரைகள் விரைவில் சர்வதேச தரத்தை அடையவிருக்கின்றன. தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 6 கடற்கரைகளில் “நீலக்கொடி சான்றிதழ் திட்டம்” அமல்படுத்த…

🌟 12 வயதில் உலகை காப்பாற்றிய சிறுமி ரெபெக்கா யங்.

“ஒரு குழந்தையின் கற்பனை, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் ஆயுதமாக மாறினால் எப்படி இருக்கும்?”இதற்கு சாட்சியாக நிற்கும் கதை தான் யுகே-வில் வாழும் 12 வயது சிறுமி ரெபெக்கா யங் என்பவரின் சாதனை. ❄️ குளிரில் நடுங்கும் வீதியோரர்களுக்கான கருணை யுகே-வின் பல…

விநாயகர் சதுர்த்தியும் தமிழ்நாடும் –
அரசியலாக்கிய ஆர்எஸ்எஸ்.

*சந்திரமோகன்* ஒரு விநாயகர் ஒன்றரை லட்சம் விநாயகர் ஆனார்! இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள பின்வரும் கருத்து கவனிக்க தக்கதாகும். “1983 ல், சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு அடியில் ஒரு விநாயகரை வைத்து தொடங்கிய…

நாய்கள் தொல்லை அதிகரிப்பு.

கடையநல்லூரில் நாய் துரத்தல் – கழிவுநீர் ஓடையில் விழுந்த பெண் கால் முறிவு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சிதம்பரப்பேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராதிகா (31). இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இன்று காலை குமராபுரம்…

இளம் தலைமுறையின் கனவுகளை காவு கொள்ளும் புதிய அபாயம்:

இன்ஸ்டா – பேஸ் காதல் : இளம் தலைமுறையின் கனவுகளை காவு கொள்ளும் புதிய அபாயம்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பவித்ரா, சட்டக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி. வாலிபால் போட்டி வழியாக ஏற்பட்ட அறிமுகம், பின்னர் இன்ஸ்டாகிராம்…

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் புனித செசிலியாஸ் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சரவணன் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல்…