தருமபுரி (நவம்பர் 12):
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)க்கான “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்” நாளை 13.11.2025, காலை 9.30 மணிக்கு, அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சி கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக அறியப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2), தேர்தல் பார்வையாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறியப்படுகிறது.
📸 தகவல்: பசுபதி | அரசியல் செய்தி பிரிவு
தருமபுரி (நவம்பர் 12):
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)க்கான “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்” நாளை 13.11.2025, காலை 9.30 மணிக்கு, அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சி கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக அறியப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2), தேர்தல் பார்வையாளர்கள், வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறியப்படுகிறது.
📸 தகவல்: பசுபதி | அரசியல் செய்தி பிரிவு
