Sun. Oct 5th, 2025



தருமபுரி மாவட்டம், பொ.மல்லபுரம்:
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாமில் இன்று யோகா மற்றும் தியானப் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

நல்லாசிரியர் பழனிதுரை மாணவர்களுக்கு யோகா, தியானம், வாழ்க்கைத் திறன் குறித்து பயிற்சி அளித்து, ஆரோக்கியமும் ஒழுக்கமும் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கி அறிவுரை வழங்கினார்.

முதுகலை ஆசிரியர் தமிழ்தென்றல் வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமையில், ஆசிரியர் தனசேகரன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

📌 பசுபதி – தலைமை செய்தியாளர்

By TN NEWS