குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் T.நாகராஜ் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் நகர அஇஅதிமுக செயலாளர் ஜே கே என். பழனி, மாவட்ட அஇஅதிமுக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் பி மேகநாதன், ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் டி.சிவா, எஸ் எல் எஸ் வனராஜ், பேரணாம்பட்டு நகர அஇஅதிமுக செயலாளர் எல்.சீனிவாசன் ஆகியோர் டாக்டர் நாகராஜ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அஇஅதிமுக நிர்வாகிகள் காடை ஜி.பி.மூர்த்தி, ஏ.ரவிச்சந்திரன், எம்.பூங்கொடி மூர்த்தி, மாயா பாஸ்கர், அமுதா கருணா, ஜி.தேவராஜ், சேவல் இ.நித்தியானந்தம், எஸ்.எஸ்.ரமேஷ்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன் உட்பட நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய வார்டு அஇஅதிமுக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அஇஅதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் T.நாகராஜ் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் நகர அஇஅதிமுக செயலாளர் ஜே கே என். பழனி, மாவட்ட அஇஅதிமுக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் பி மேகநாதன், ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் டி.சிவா, எஸ் எல் எஸ் வனராஜ், பேரணாம்பட்டு நகர அஇஅதிமுக செயலாளர் எல்.சீனிவாசன் ஆகியோர் டாக்டர் நாகராஜ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அஇஅதிமுக நிர்வாகிகள் காடை ஜி.பி.மூர்த்தி, ஏ.ரவிச்சந்திரன், எம்.பூங்கொடி மூர்த்தி, மாயா பாஸ்கர், அமுதா கருணா, ஜி.தேவராஜ், சேவல் இ.நித்தியானந்தம், எஸ்.எஸ்.ரமேஷ்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன் உட்பட நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய வார்டு அஇஅதிமுக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்