செப்டம்பர் 2
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தாழையாத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டாட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
இந்த முகாமில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர்
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களை முகாமில் கொடுத்தனர்
இந்த முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா
தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு அமர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பிரிதீஷ் நிகழ்ச்சி முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வி நித்தியானந்தம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபா கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம் உஷா வெங்கடாசலபதி சபரி மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக்
மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் தாழையாத்தம் ஊராட்சி பொது மக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
செப்டம்பர் 2
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தாழையாத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டாட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
இந்த முகாமில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர்
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களை முகாமில் கொடுத்தனர்
இந்த முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா
தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு அமர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பிரிதீஷ் நிகழ்ச்சி முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வி நித்தியானந்தம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபா கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம் உஷா வெங்கடாசலபதி சபரி மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக்
மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் தாழையாத்தம் ஊராட்சி பொது மக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்