ஆகஸ்ட் 22
21 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு. பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின் வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்குவதை குறித்தும்
கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று படிப்பதற்காக 8:30 மணிக்கு அரசு இலவச பேருந்து இயக்கவும், அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை குறித்தும் அதை உடனே சிமெண்ட் சாலை அமைக்கவும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் அதிக இடங்களில் பாதாள சாக்கடை குழி தோண்டி உள்ளதையும் அதற்கு உடனே கழிவு நீர் கால்வாய் அமைக்கவும்
சர்வே எண்:526 மழைநீர் கால்வாய் அமைந்துள்ள அனைத்து தெருகளுக்கும் பாலங்கள் கட்டவும், அனைத்து சமுதாய சுடுகாட்டில் பழுதடைந்த உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டவும்
ஓங்குப்பம் ரோட்டில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு அந்தப் பள்ளியில் முள் செடிகள் அதிகமாக அடர்ந்த காடு போல் இருப்பதை குறித்தும் அந்தப் பள்ளியை சுத்தம் செய்து கலைக் கல்லூரி அமைத்து தரவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
தோழர்.நா.சே.தலித்பாஸ்கர், பகுதி செயலாளர், தாலுக்கா குழு உறுப்பினர், அவர்கள் தலைமை தாங்கினார்,தோழர்.ஜி.ஆர்.கோவிந்தசாமி, வரவேற்புரை ஆற்றினார், தோழர்கள். பா.செல்விபாஸ்கர்,கிளைச்செயலாளர்,சே.நிர்மலா,சே.சுகுணா, ஆகியோர்கள் முன்னில வகித்தனர் துவக்க உரை தோழர்.சி.சரவணன், பேர்ணாம்பட்டு குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர், சிறப்புரை
தோழர்கள்.கே. சாமிநாதன் மாவட்ட செயற்குழு,பி. குணசேகரன் மாவட்ட குழு உறுப்பினர்,எஸ். சிலம்பரசன் குடியாத்தம் தாலுக்கா செயலாளர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள், கண்டன
கண்டன உரை
ஆர்ப்பாட்டத்தில் தோழர். எஸ்.டி.சங்கரி திருப்பத்தூர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் நிறைவு உரையாற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளர் தோழர்கள்.எஸ். கோவிந்தராஜ் தாலுகா குழு உறுப்பினர்,எம். பஞ்சாட்சரம்,சி.என். ராம்குமார் தாலுக்கா குழு பொருளாளர்,டி.கோபி கிளைச்செயலாளர்,எம். முருகையன், மாற்றும் கட்சி பொறுப்பாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்அனைவரும் கலந்து கொண்டார்கள்.எம்.ராஜா, தாலுக்கா குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
ஆகஸ்ட் 22
21 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு. பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின் வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்குவதை குறித்தும்
கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று படிப்பதற்காக 8:30 மணிக்கு அரசு இலவச பேருந்து இயக்கவும், அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை குறித்தும் அதை உடனே சிமெண்ட் சாலை அமைக்கவும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் அதிக இடங்களில் பாதாள சாக்கடை குழி தோண்டி உள்ளதையும் அதற்கு உடனே கழிவு நீர் கால்வாய் அமைக்கவும்
சர்வே எண்:526 மழைநீர் கால்வாய் அமைந்துள்ள அனைத்து தெருகளுக்கும் பாலங்கள் கட்டவும், அனைத்து சமுதாய சுடுகாட்டில் பழுதடைந்த உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டவும்
ஓங்குப்பம் ரோட்டில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு அந்தப் பள்ளியில் முள் செடிகள் அதிகமாக அடர்ந்த காடு போல் இருப்பதை குறித்தும் அந்தப் பள்ளியை சுத்தம் செய்து கலைக் கல்லூரி அமைத்து தரவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
தோழர்.நா.சே.தலித்பாஸ்கர், பகுதி செயலாளர், தாலுக்கா குழு உறுப்பினர், அவர்கள் தலைமை தாங்கினார்,தோழர்.ஜி.ஆர்.கோவிந்தசாமி, வரவேற்புரை ஆற்றினார், தோழர்கள். பா.செல்விபாஸ்கர்,கிளைச்செயலாளர்,சே.நிர்மலா,சே.சுகுணா, ஆகியோர்கள் முன்னில வகித்தனர் துவக்க உரை தோழர்.சி.சரவணன், பேர்ணாம்பட்டு குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர், சிறப்புரை
தோழர்கள்.கே. சாமிநாதன் மாவட்ட செயற்குழு,பி. குணசேகரன் மாவட்ட குழு உறுப்பினர்,எஸ். சிலம்பரசன் குடியாத்தம் தாலுக்கா செயலாளர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள், கண்டன
கண்டன உரை
ஆர்ப்பாட்டத்தில் தோழர். எஸ்.டி.சங்கரி திருப்பத்தூர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் நிறைவு உரையாற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளர் தோழர்கள்.எஸ். கோவிந்தராஜ் தாலுகா குழு உறுப்பினர்,எம். பஞ்சாட்சரம்,சி.என். ராம்குமார் தாலுக்கா குழு பொருளாளர்,டி.கோபி கிளைச்செயலாளர்,எம். முருகையன், மாற்றும் கட்சி பொறுப்பாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்அனைவரும் கலந்து கொண்டார்கள்.எம்.ராஜா, தாலுக்கா குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்