
#JUSTIN || காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் கைது
அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலம்
மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை
விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை கைது செய்தது காவல் துறை
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்