
🔥💥⛔️ தாராபுரத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது ⛔️🔥💥
திருப்பூர் மாவட்டம், *தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் பகுதியில் ஒரு நபர் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து 📞📞இன்று 10.05.24 ம் தேதி உடனடியாக *தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினர்* 🚓🚔👨🏻✈️👨🏻✈️ மேற்படி தகவலின்படி அங்கட் பெஹரா(28), பார்காடா சிட்டி,ஒடிசா என்பவரை விசாரித்த போது அவர் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை வைத்திருந்ததால்👨🏻✈️👨🏻✈️ அவரை கைது💥 🔗செய்து , வழக்கு பதிந்து, பிறகு நீதிமன்றத்தில் ⚖️ஆஜர்படுத்தி🚓 கோவை மத்திய சிறையில் 🔒அடைத்தனர் ⛔💥
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்