Mon. Jul 21st, 2025

கொலை முயற்சி வழக்கில் போலீஸ் கைது

திருப்பூர் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு கொலை முயற்சி வழக்கில் போலீஸ்காரர் கைது

பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில், பல்லடம் சிறப்பு பிரிவு காவலர் சுபின் நேற்றிரவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

திருப்பூர் மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *