Mon. Jul 21st, 2025

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

*நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.*

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவ.29) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்.

புயல் 30ம் தேதி கரையை கடக்கும் – பாலச்சந்திரன்

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும்.

வரும் 30ம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் – வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது – பாலச்சந்திரன்

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *